To get your free space , click one of the options below and you will be awarded for each
(When you upgrade , all your free bonus space comes with you ! *)
இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை
நினைவிருக்கிறதா இந்த நாள் 26 டிசம்பர் 2004ஆழிபேரலை அகிலத்தை அள்ளிச்சென்ற அந்த கருப்பு தினம் 9 ஆண்டுகள் கடந்துவிட்டது ஆனால் இன்னும் அந்த அலைகளின் அணிவகுப்பும் மரண ஓலங்களும் மனித பிண்டங்களும் கண்ணை விட்டு நீங்க மறுக்கின்றன.. அலைகடலேஉன் கரையில் விளையாடியது குற்றமெனபிஞ்சுகளின்உயிரோடு விளையாடிவிட்டாய். உன் மடியில்வலை வீசியது குற்றமெனமீனவர்களின்உயிரை விலை பேசிவிட்டாய் . குழந்தைகளை பிரித்துபெற்றோர்களை...
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா?தமிழ்க் கணிதநூல் / கணக்கதிகாரம்:-"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறிவேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலேபாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்பூசணிக்காய் தோறும் புகல்"ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். "கணக்கதிகாரம்"...வ்
எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே... நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே... அன்பே... நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே வா வா... என் வாசல்தான்... வந்தால்... வாழ்வேனே நான் எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப்